| மனம் : முதுகெலும்பு |
மூச்சின்
கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின்
போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால்
தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.
முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை
பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச
உறுப்புகள் ஓய்வடைகின்றன.
|
குணமாகும்
நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன.
தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.
|
ஆன்மீக
பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை
அதிகரிக்கின்றது.
|
எச்சரிக்கை
: இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும்.
மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும்.
அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு
தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
|
****Yoga is like Music Rhythm of the Body, The Melody the Mind and Harmony of the Soul, Create the Symphony of the Life****
Monday, June 2, 2014
அர்த்த சக்ராசனம்!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment