மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்
|
மூச்சின்
கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு,
ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம்
சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.
நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
|
குணமாகும்
நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
|
ஆன்மீக
பலன்கள் : மனம் ஒருமைப்படும்
|
எச்சரிக்கை
: குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது ....
|
****Yoga is like Music Rhythm of the Body, The Melody the Mind and Harmony of the Soul, Create the Symphony of the Life****
Monday, June 2, 2014
தாளாசனம்!!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment