| மனம் : இடுப்பு பகுதி |
மூச்சின்
கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும்
போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
|
உடல்
ரீதியான பலன்கள் :முதுகுத்தண்டின் வளையும் தன்மை
அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம்
அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள்
கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது.
பாதத்திற்கு நல்லது.
|
குணமாகும்
நோய்கள் : முதுகுவலியில் இருந்து நிவாரணம்
கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
|
ஆன்மீக
பலன்கள் : பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது.
ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
|
****Yoga is like Music Rhythm of the Body, The Melody the Mind and Harmony of the Soul, Create the Symphony of the Life****
Monday, June 2, 2014
அர்த்தகடி சக்ராசனம்!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment